370
உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக இருப்பதாகவும், வானிலை ஒத்துழைத்தால் ஹெலிகாப்டர் மூலம் இன்றே மீட்கப்படுவார்கள் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்....

3093
கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 6,971 பேருக்கு தொற்று ஏற்...

1390
புதிய வேளாண் சட்டங்களால் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதிய வேளாண் சட்டங்களின் விள...

4413
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட 27 வகைப் பூச்சிக்கொல்லிகளை இந்தியாவும் தடை செய்ய உள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பல வகைப் பூச்சிக் கொல்லிகளைப் பல நாடுகளில் நெடுங்க...

1241
கொரானா அச்சுறுத்தல் இருப்பதால், ஈரானில் உள்ள தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டிலுள்ள தமிழக மீனவர்கள் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் உள்ளிட்ட பகு...

967
ஆந்திராவில் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக டிஜிபி அந்தஸ்துக்கு இணையான மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. 1989ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஏ.பி.வெங்கடேஸ்வரா ரா...



BIG STORY